Monthly Archives: February 2011

சிரிப்பு


ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டேன் என்பார்கள்!!! இங்கு ஒரு இறைவன் சிரித்துக்கொண்டிருகிறது ஏழையாக!!!..

Posted in Uncategorized | 8 Comments

நம்பிக்கை என்பது என்ன?


(சின்ன சின்ன ஆசை நிகழ்ச்சியில்) ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாமல் ஓடி பிடித்து விளையாடி  ஒன்று கூடி மகிழ்ச்சி ஓலமிட்டு  ஒரு சில மணி நேரம்  ஒன்றாய் ஊரை சுற்றி, ஒளிந்து விளையாடி பசிக்கு பனிக்குழ் உண்டு – பார்வைக்கு  பாவாடை சட்டையணிந்து, பாடல்களுடன்  பிரியும் வேலையில் பிஞ்சு மனம் அழைத்தது  “அத்தை” நாளைக்கும் வருவாயா? விளையாட மட்டும்மல்ல உள்ளதோடு உறவாட!!!

Posted in Uncategorized | 5 Comments